காஷ்மீரில் ஏற்பட்டு வரும் பதட்டமான சூழ்நிலையில் இன்று நாடுளுமன்றத்தில் முக்கிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது இது குறித்து தகவல் உள்த்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது அதன் படி மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா சிறப்பு அந்தஸ்துகள் வழங்கும் 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது வைகோ ,திருச்சி சிவா உள்ளிட்டோர் தங்களது குரலை உயர்த்தி கூச்சலிட்டனர் .வெங்கையா நாய்டு இருக்கையில் சென்று அமருமாறு வைகோவை அறிவுறுத்தினார் .
இதை பொருட்படுத்தாமல் வைகோ, ‘ காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் எமெர்ஜென்சி ( அவசர நிலை ) நிலையை கொண்டுவந்துள்ளதாக கூறினார். ‘ இதற்கு பதில் அளித்த வெங்கயா நாயுடு , ‘ இது அவசர நிலை இல்லை. அவசியமான நிலை என குறிப்பிட்டார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…