நாகாலாந்து மாநில பா.ஜ.க தலைவராக இருக்கும் விசாசோலி லௌங்கு, அம்மாநிலத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கூட்டணியின் துணை தலைவர் மற்றும் நாகாலாந்து மூங்கில் வளர்ச்சி மேம்பாட்டு முகமை தலைவர் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளை வகித்து வருகிறார்.
இந்நிலையில், ‘ஒருவருக்கு ஒரு பதவி’ எனும் கொள்கையின் கீழ் விசாசோலி லௌங்கு அம்மாநில பா.ஜ.க தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தேம்ஜென் இம்னா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளரும், வடகிழக்கு மாநிலங்கள் பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டுள்ளார். மேலும், தேம்ஜென் இம்னா சிறப்பாக செயல்பட அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…