Categories: இந்தியா

மாதத்திற்கு இரு முறை ரயில்களில் போர்வையை சலவை செய்ய நடவடிக்கை!

Published by
Venu

ரயில்வே துறை,ரயில்களில் ஏசி வகுப்பில் பயணிகள் பயன்படுத்தும் போர்வையை மாதத்திற்கு இரு முறை சலவை செய்ய வேண்டும் என்று அனைத்து மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதற்கு முன்பு போர்வையை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சலவை செய்யப்பட்டு வந்த நிலை மாற்றப்பட உள்ளது. மேலும் சலவை செய்வதற்கு எளிமையாக இருக்கும்  வகையில் கம்பளி மற்றும் நைலான் கலந்து தயாரிக்கப்பட்ட போர்வையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 4 ஆண்டுகளுக்குப் பதில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதுடன் விலையும் ஏறத்தாழ இரு மடங்கு அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

பயணிகளுக்கு ஒவ்வொரு முறையும் சலவை செய்யப்பட்ட போர்வையை வழங்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏசி வகுப்பில் செல்லும் ரயில் பயணிகளுக்காக நாள்தோறும் 3 லட்சத்து 90 ஆயிரம் போர்வைகள் வழங்கப்படுகின்றன.

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

13 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

21 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago