சிறை நிர்வாகத்துக்கு ,மாடல் அழகி ஜெஸ்ஸிகா கொலையாளியை விடுவிப்பதில் தமக்கு எந்த தயக்கமும் இல்லை என அவரது சகோதரி சப்ரினா லால் (sabrina lal) கடிதம் எழுதியுள்ளார்.
1999ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி டெல்லியில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்த மாடல் அழகி ஜெஸ்ஸிகா லால் சுட்டுக் கொல்லப்பட்டார். மது கொடுக்காத காரணத்தால் அவரை சுட்டுக் கொன்ற சித்தார்தா வஷிஸ்டா என்கிற மனு சர்மா கைது செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
15 ஆண்டுகளை அவர் திகார் சிறையில் கழித்த நிலையில் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே அவரை விடுதலை செய்வது தொடர்பாக ஜெஸ்ஸிகாவின் சகோதரி சப்ரினா லாலுக்கு சிறை அதிகாரி கடிதம் அனுப்பினார். இதற்கு பதில் அளித்துள்ள சப்ரினா லால், மனு சர்மாவை மன்னித்து விட்டதாகவும், அவரை விடுதலை செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…