மத்தியப்பிரதேசத்தில் மஹாராணா பிரதாப் ஜெயந்தி ஊர்வலத்தின் போது மர்மநபர்கள் கல் வீசியதால் வன்முறை மூண்டது.
உதய்பூர் அரசர் மஹாராணா பிரதாப்பின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மத்தியபிரதேச மாநிலம் சஜாபூரில் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது நாய் சடக் ((Nai Sadak)) என்ற இடத்தில் மர்மநபர்கள் சிலர் கல் வீசியதால் வன்முறை ஏற்பட்டது.
வன்முறையின் போது வாகனங்கள் மற்றும் கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு தடியடி நடத்தப்பட்டது. வன்முறை கட்டுக்குள் கொண்டுவரபட்ட போதும் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…