மஹாராணா பிரதாப் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை..!

Default Image

மத்தியப்பிரதேசத்தில் மஹாராணா பிரதாப் ஜெயந்தி ஊர்வலத்தின் போது மர்மநபர்கள் கல் வீசியதால் வன்முறை மூண்டது.

உதய்பூர் அரசர் மஹாராணா பிரதாப்பின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மத்தியபிரதேச மாநிலம் சஜாபூரில் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது நாய் சடக் ((Nai Sadak)) என்ற இடத்தில் மர்மநபர்கள் சிலர் கல் வீசியதால் வன்முறை ஏற்பட்டது.

வன்முறையின் போது வாகனங்கள் மற்றும் கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு தடியடி நடத்தப்பட்டது. வன்முறை கட்டுக்குள் கொண்டுவரபட்ட போதும் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்