மத்திய அமைச்சரும் கர்நாடக முன்னாள் பாஜக தலைவருமான அனந்த குமார் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.மேலும் அவருக்கு புற்றுநோய் இருப்பது 2 மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு சிகிச்சை பெற வெளிநாடிற்கு சென்றார்.இந்நிலையில் ஒய்வில் இருந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து கர்நாடக வந்த நிலையில் மேலும் அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது.இதனால் கர்நாடகவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் இன்று அவர் உயிரிழந்தார்.
இதனிடையே கர்நாடக மாநில,பள்ளி கல்லுரிக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அரசியல் கட்சிகள்,தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பிரதமருடன் அஞ்சலி செலுத்த மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜே.பி.நட்டா ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
DINASUVADU
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பீன் ஜாம்பவான் அஸ்வின் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு…
கொச்சி : திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகை ஒருவரின் புகாரின் பேரில், மலையாள நடிகர் சித்திக் மீது, பாலியல்…
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…