மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி..!!

Default Image

மத்திய அமைச்சரும் கர்நாடக முன்னாள் பாஜக தலைவருமான அனந்த குமார் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.மேலும் அவருக்கு புற்றுநோய் இருப்பது 2 மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.

Related image

இதற்கு சிகிச்சை பெற வெளிநாடிற்கு சென்றார்.இந்நிலையில் ஒய்வில் இருந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து கர்நாடக வந்த நிலையில் மேலும் அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது.இதனால் கர்நாடகவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் இன்று அவர்  உயிரிழந்தார்.

Related image

இதனிடையே கர்நாடக மாநில,பள்ளி கல்லுரிக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அரசியல் கட்சிகள்,தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Image result for அனந்தகுமார்

பிரதமருடன் அஞ்சலி செலுத்த மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜே.பி.நட்டா ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்