ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டாலும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என நமது இணையதளத்தில் குறிப்பிட்டு இருந்தோம். ஆனால் தற்போது உணவுத்துறை இதனை மறுத்துள்ளது. இதனால் ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டால் ஜனவரி மாதம் முதல் ரேசன் பொருட்கள் வழங்கபடாது.
இந்த வருடம் டிசம்பருக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும் எனவும், அதலால் ஜனவரி முதல் ஸ்மார்ட் கார்ட் இல்லாதவர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கபடாது. எனவே இதுவரை ஸ்மார்ட் கார்ட்-க்கு விண்ணபிக்காதவர்கள் விண்ணபிக்க உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…