டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரேய வீட்டில் 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இவர்களது மரணம் குறித்து ஒருவாரமாக விசாரணை நடத்தியும் இன்னும் பதற்றத்திலே உள்ளனர்.
அந்த வீட்டில் அவர்கள் இறப்பதற்கு முன் சில அமானுஸ்ய நிகழ்வுகள் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த வீட்டில் திடீரென வேறு வேறு குரலில் பேசுவதகவும் வதந்திகள் பரவின.இதுவரை 11 டைரிகள் கிடைத்துள்ளன. இவற்றில் உள்ள விஷயங்கள் லலித் பாட்டியா 11 ஆண்டுகளாக சொல்லி சொல்லி அதை மணப்பெண் பிரியங்கா எழுதியுள்ளார்.
கடைசியாக கிடைத்த டைரியில் “ஒரு கப் தண்ணீர் வையுங்கள். அது நீல நிறமாக மாறும். அப்போது நான் தோன்றுவேன் உங்களை காப்பாற்றுவேன் என்று எழுதியிருந்தது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…