மும்பை ஜேஜே மருத்துவமனையில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சயான் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை ஜேஜே மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இறந்ததற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக் குற்றஞ்சாட்டிய அவரது உறவினர்கள் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கிச் சூறையாடினர். அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகிய இந்த வன்முறைக் காட்சி சமூக வலைத்தளத்தில் பரவியது.
மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஜேஜே மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று வேலைநிறுத்தம் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக சயான் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…