Categories: இந்தியா

மருத்துவமனையில் எலி கடித்து பிறந்து 9 நாட்கள் ஆன குழந்தை உயிரிழப்பு…!!

Published by
Dinasuvadu desk
அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பிறந்து ஒன்பது நாட்களே ஆன பச்சிளங்குழந்தை எலி கடித்து உயிரிழந்தது.
பீகார் மாநில அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிறந்து ஒன்பது நாட்களே ஆன பச்சிளங்குழந்தை, எலி கடித்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மதுபானி  மாவட்டம் நஜ்ரா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 9 நாட்களுக்கு  முன்பு குழந்தை பிறந்து உள்ளது. குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, தர்பங்கா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, எலி கடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு பால் புகட்ட தாய் சென்றபோது, குழந்தையின் பாதம் மற்றும் கால் விரல்களில் எலி கடித்த காயம் இருந்ததாகவும், கீழே ரத்தம் கொட்டியிருந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆனால், இதை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், இதய செயலிழப்பு காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இருப்பினும், குற்றச்சாட்டு அடிப்படையில், விசாரணை நடத்தப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

3 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

8 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

8 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago