மத்தியப் பிரதேச அமைச்சரவை குறித்து இரண்டு, மூன்று நாட்களில் முடிவு செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் கமல் நாத் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல் நாத் அண்மையில் பதவியேற்றார். முக்கிய தலைவர்கள் பலரும் தங்களது ஆதாரவாளர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருவதால் அமைச்சரவையை தேர்வு செய்வதில் கமல் நாத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், அமைச்சரவை குறித்து இன்னும் இரண்டும் மூன்று நாட்களில் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…