மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைந்திருக்கிறது என்னும் பட்சத்தில் புதிதாக உருவான வேலை வாய்ப்புகள் எங்கே என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என்பது அடிமுட்டாள்தனமானது என்றார். காங்கிரஸ் ஆட்சியைவிடவும் பா.ஜ.க ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைந்திருக்கிறது என்னும் பட்சத்தில் 6 சதவீதம் வரை ஏன் முதலீடு குறைந்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் ஏற்றுமதி 315 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியதை சுட்டிக் காட்டிய ப.சிதம்பரம், இதனை பா.ஜ.க ஆட்சியில் ஏன் முறியடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேசமயம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைந்திருக்கும் போது அதிகளவில் விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து வருகின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
dinasuvadu.com
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…