பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு, ரிசர்வ் வங்கி இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அரசியல்வாதிகள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சிலர், நமது அமைப்பு முறையை பயன்படுத்தி, வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, அதை செலுத்தாமல் தப்பியோடி விட்டதாக கூறிய அவர், ரிசர்வ் வங்கியால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். இதை கவனத்தில் கொண்டு, பிரச்சனைகள் குறித்து ஊடகங்கள் முன்பு விவாதம் நடத்தாமல், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கூடி தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.
dinasuvadu.com
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…