மத்திய அமைச்சர் மீது லாரியை மோதவிட்டு கொல்ல முயற்சி நடைபெற்றதாக திடுக் தகவல் !

Default Image

மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே லாரியை மோதவிட்டு தம்மை கொல்ல முயற்சி நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை அவர் தமது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் ஹாலகேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது குறுக்கே வந்த லாரி ஒன்று தம் கார் மீது மோத வந்ததாகவும், கார் வேகமாக சென்று விட்டதால், பின்னால் வந்த பாதுகாப்பு வாகனம் மீது லாரி மோதியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டே தம் கார் மீது லாரி மோத வந்ததாக அனந்தகுமார் புகார் அளித்துள்ளார். நாசர் லாரி ஓட்டுனரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் கடுமையாக விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளியாகும் என்றும் அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்