மத்தியப்பிரதேசம் மற்றும் மிசோரத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயகக் கடமை ஆற்றுகின்றனர்.
மத்தியப்பிரதேசம் மற்றும் மிசோரத்தில் ஒரேகட்டமாக இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் இரண்டு மாநிலங்களிலும் மக்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இளைஞர்கள் அதிகளவில் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத், அமைச்சர் யசோதரா ராஜே சிந்தியா உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
dinasuvadu.com
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…