மத்தியப் பிரதேசம், மிசோராம் ஆகிய மாநிலங்களில் நாளை காலை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. இந்தமுறையும் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. கடைசி நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால், காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது.
இதனிடையே பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்கள் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். நாளை காலை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இதேபோல் மிசோரம் மாநிலத்திலும் நாளை காலை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் இரு மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
dinasuvadu.com
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…