மதுக்கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கிய பாஜகவினர்..!!

Published by
Dinasuvadu desk
சில்லறை தராததால் ஆத்திரமடைந்து மதுக்கடை ஊழியர்கள் மீது சரமாரியாக  தாக்குதல் நடத்திய  பாஜக நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள்…
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மரில் உள்ள மதுக்கடை ஒன்றில் நேற்று மது அருந்த  வீரேந்திர சிங் ராவத் என்ற பாஜக நிர்வாகியும் அவரது ஆதரவாளர்களும் மது அருந்த வந்தனர்.மதுக்கடைக்கு வந்த வீரேந்திர சிங் ராவத், ஊழியர்களிடம் 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்து, சில்லறை கேட்டுள்ளார். ஊழியர்கள் சில்லறை இல்லை என தெரிவிக்க, ஆத்திரமடைந்த வீரேந்திர சிங்கும்  அவரது  ஆதரவாளர்கள் அப்போது அங்கே இருந்த பணியாளரிடம் வாக்குவாதம் ஈடுபட்டனர்.இறுதியாகக அது கைகலப்பாக மாரி பாஜக நிர்வகிக்கும் அவர்களது ஆதரவாளர்களும் பணிபுரியும் ஊழியர்களை, கடுமையாக தாக்கியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த ஊழியர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வீரேந்திர சிங் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.  இதனால் அந்த மதுக்கடை போர்க்களம் போல காட்சியளித்தது.
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

7 mins ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

25 mins ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

25 mins ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

37 mins ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

15 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

23 hours ago