மணல் கொள்ளையை தடுக்க, புதுச்சேரியில், சங்கராபரணி ஆற்றில் கரையோர கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வில்லியனூர் துணை ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், ஒதியம்பட்டு, திருக்காஞ்சி, கோனேரிக்குப்பம், மணலிப்பட்டு, செட்டிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வழித்தடங்களை கண்டறிந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி அழிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். வருவாய்த்துறை தாசில்தார்கள் தினமும் சங்கராபரணி ஆற்றங்கரை கிராமங்களில் ரோந்து செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…