டெல்லி, உத்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வாடா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக நிலா அதிர்வு ஏற்பட்டு வருகிறது. சீனா அதை சுற்றி உள்ள நாடுகளில் ஏற்படும் கடுமையான நிலா அதிர்வால், இங்கு லேசான நிலா அதிர்வு ஏற்படுவதாக தெரிகிறது.
இன்று காலை ஜம்மு காஸ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 4.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அதே பில் ஹரியானாவில் இன்று அதிகாலை 5.43 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவாகியுள்ளது.
அதே போல் அசாமில் இன்று லேசான நிலா அதிர்வு உணரப்பட்டது. 5.5 என்ற ரிக்டர் அளவுக்கு பதிவாகியுயள்ளது. மேலும், ஒரு சில வாடா மாநிலங்களில் லேசான நிலா அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துஹ்ள்ளனர்.
இந்த நிலநடுக்கம் இந்தியா முழுவதும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…