ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வேலை நிறுத்தங்களில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாத இறுதியில் பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய வங்கி ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பின் தலைவர் விவிஎஸ்.ஆர். சர்மா, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வங்கி ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…