மக்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தானே முன்வந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்!  பிரதமர் நரேந்திர மோடி

Default Image

அரசு நிர்வாகத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து மத்திய அரசுப்பணிக்கு தேர்வான 170 இளம் உதவி செயலாளர்களுடன் ஆலோசித்தார் பிரதமர் நரேந்திர  மோடி. மக்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தானே முன்வந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று  பிரதமர் நரேந்திர  மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்