ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் பேசியது உலக அளவில் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
எதிர்க்கட்சிகள் மக்களைவையில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது.இது தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது.
இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது மக்களவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மக்களவையில் நடைபெற்ற இந்த விவாதங்கள் ட்விட்டரில் உலக அளவில் ட்ரேன்டாகி வருகின்றது.அதேபோல் ராகுல் காந்தியின் பேச்சும் ட்விட்டரில் உலக அளவில் ட்ரேன்டாகி வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…