இந்தியாவில் GST வந்ததில் இருந்து பல பொருட்களின் விலை ஏறியது. அதில் குறிப்பாக மகாராஷ்டிராவில் மானியம் அல்லாமல் பால் பவுடர் மற்றும் வெண்ணெய் பொருளுக்கு ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என்றும், பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரியும் மும்பை பால் பண்ணை விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்வாபிமணி சேத்கரி சங்கத்னா என்ற விவசாய அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் குழந்தைகளுக்கு பாலை இலவசமாக வழங்கினர். மேலும் சாலையில் எருமைகளை பாலில் குளிப்பாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதொரு நூதன போராட்டமாகும்.
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி…
சென்னை : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னதிரைக்கு வந்து கலக்கிக் கொண்டு இருப்பார்கள்.…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ஹைதராபாத் : பழம்பெரும் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி(38) இன்று அதிகாலை காலமானார். காயத்ரிக்கு கணவர் மற்றும்…
சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், "வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை…