Categories: இந்தியா

மகாராஷ்டிராவில் அதிக பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்…!!

Published by
Dinasuvadu desk

மகாராஷ்டிர மாநிலத்தில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவிவருகிறது. இதனால் மக்கள் அதிகாலை வேளைகளில் வெளியில் வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
காலை வேளைகளில் நடைபயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. பனிப்பொழிவு அதிகமாக காணப்படுபவதால் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை காணப்படுகிறது. இதனால் காலை வேளைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
கம்பளிகளுக்கு பெயர்போன மகாராஷ்டிராவின் சோலாப்பூர் நகரம் அதிக பனிப்பொழிவால் முடங்கியுள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

5 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

23 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

23 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

23 hours ago