திரிபுரா முதல் அமைச்சர் பிபலப் குமார் தேப் மகாபாரத காலத்திலும் இணையம் இருந்ததாகக் கூறுகிறார்.
18 நாட்களுக்கு குருசேத்திரத்தில் பாரதப் போர் நிகழ்வதையும் போர்க்களத்தில் பகவத் கீதையை பகவான் கிருஷ்ணர் உரைப்பதையும் கண் இழந்த திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் லைவ் ஆகக் கூறும் காட்சியை பிபலப் குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழில்நுட்பம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தது என்றும் அதை உலகம் இப்போதுதான் அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது என்றும் பிபலப் குமார் தேப் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…