Categories: இந்தியா

மகாத்மா காந்தி எழுதிய அஞ்சல் அட்டை ரூ.13.5 லட்சத்துக்கு ஏலம்..!

Published by
Dinasuvadu desk

தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1924ஆம் ஆண்டு கைப்பட எழுதிய அஞ்சல் அட்டை ஒன்று, அமெரிக்காவில் பதிமூன்றரை லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.

விடுதலை போராட்டத்தின்போது, பெண்களின் உரிமைக்காக போராடி வந்த அன்னி பெசண்ட் அம்மையாருக்கு, 1924ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி, தமது மகன் தேவதாஸ் காந்தியின் பயண விவரம் தொடர்பாக அஞ்சல் அட்டை ஒன்றை மகாத்மா காந்தி எழுதியிருந்தார்.

இந்த அஞ்சல் அட்டை அமெரிக்காவில் ஆன்லைன் மூலமாக ஏலத்தில் விடப்பட்டிருந்தது. கடந்த 13ஆம் தேதியோடு, ஏல நடவடிக்கைகள் முடிந்த நிலையில், அந்த அஞ்சலட்டை இந்திய மதிப்பில் பதிமூன்றரை லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recent Posts

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

2 mins ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

40 mins ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

46 mins ago

“பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக நாங்கள் உடைத்துள்ளோம்.!” ராகுல் காந்தி கடும் விமர்சனம்.!

காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…

52 mins ago

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

2 hours ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

3 hours ago