சபரிமலையில் நடைபெறும் மகரவிளக்கு பூஜையின் போது பெண்கள் வரவேண்டாம் என்று தேவஸ்ம்போர்டு வலியுறுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து இளம் பெண்கள் மற்றும் பெண்ணிய அமைப்பினர் சபரிமலைக்கு படையெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையிக்கு பெண்கள் வரவேண்டாம் என்று தேவஸம்போர்டு தலைவர் பத்மகுமார் கேட்டுக்கொண்டுள்ளார் . சபரிமலைக்கு பெண்கள் வருவதால் அங்கு சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும் இதனால் பக்தர்களுக்கு இடையூறு உருவாக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…