மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக (ஏஎஸ்ஐ) பணிபுரிபவர் அம்ரித் பால் பைலாலா. இவர் நிஷாத்புரா பகுதியில் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் வேகமாக வந்த காரை அம்ரித் மறித்தார். ஆனால் நிறுத்துவதற்குப் பதிலாக அந்தக் கார் அம்ரித் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த அம்ரித் மீது, டிரைவர் காரை ஏற்றிக் கொல்ல பார்த்துள்ளார். ஆனால் காரின் அடிப்பகுதியில் சிக்கிய அம்ரித்தை அந்தக் கார் 500 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றது. பின்னர் காரின் அடிப்பகுதியில் இருந்து அம்ரித் தரையில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அம்ரித்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. – ஐஏஎன்எஸ்
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…