போராடியது எங்கள் உரிமைக்காக சலுகைக்காக அல்ல..! இலவச ரயில் டிக்கெட் வேண்டாம் என்று கூறி சொந்த பணத்தில் ஊர் திரும்பினார்கள்…!!

Published by
Dinasuvadu desk

 

பயிர்க் கடன் தள்ளுபடி, மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்கள் அகில விவசாயிகள் சங்கம் சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆசிக் முதல் மும்பை வரையிலான 200 கிமீ பேரணியாக சென்றனர்.

இந்நிலையில் ஆளும் பிஜேபி அரசுடன் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை நடைபெற்றது.பின்னர் விவசாயிகளின் அத்தனை கோரிக்கைகளையும் பிஜேபி அரசு ஏற்றுகொண்டது. பின்னர் விவசாயிகள் அனைவர்க்கும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மாநிலஅரசின் சார்பில் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

180 கி.மீ. தூரம் நடக்க தெரிந்த எங்களுக்கு திரும்பவும் பணம் கொடுத்து ரயிலில் பயணிக்க தெரியும். சிறப்பு இலவச ரயில் வேண்டாம். ரயில் கட்டணத்தை திரும்ப செலுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறிய விவசாய தோழர்களின் பதில் மட்டும் அல்ல… அதுவே கேலாகாதுகளாய் செவி மடுத்து உறக்கத்தின் உச்சியில் இருந்த பா.ஜ.க. அரசுக்கு அவர்கள் கொடுத்த சவுக்கடி கொடுத்துள்ளார்கள்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago