Categories: இந்தியா

போதையில் விமானி…ரத்தானது ஓட்டுநர் உரிமம்…!!

Published by
Dinasuvadu desk
போதையில் இருந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் 3 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமான விதிமுறை சட்டம் 24-ன் படி விமானம் புறப்படுவதற்கு முந்தைய 12 மணி நேரத்துக்குள் விமானிகள் மது அருந்துவது குற்றமாகும். எனவே விமானத்தை இயக்குவதற்கு முன்னும், இறங்கிய பின்னும் விமானிகளுக்கு போதை பரிசோதனை நடத்துவது வழக்கம்.
அந்தவகையில் நேற்று டெல்லியில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானத்தை இயக்குவதற்காக வந்த விமானி ஏ.கே.கத்பாலியாவுக்கு போதை பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
முதல் பரிசோதனையில் அவர் சிக்கியதால், மீண்டும் அவருக்கு அந்த பரிசோதனை நடத்தப்பட்டது. அதிலும் அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் விமானத்தை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.  இந்த நிலையில், விசாரணைக்கு பிறகு ஏர் இந்தியா விமானியின் உரிமம் மூன்று ஆண்டுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2017-ம் ஆண்டிலும் இதுபோன்ற சர்ச்சையில் அவர் சிக்கி இருந்தார். அப்போது இந்த சோதனையில் பங்கேற்காமல் அவர் சென்று விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரது விமான இயக்க லைசென்சை அதிகாரிகள் 3 மாதங்களுக்கு முடக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago