Categories: இந்தியா

"பொருளாதார குற்றவாளிகள் தப்ப முடியாது" பிரதமர் மோடி உறுதி…!!

Published by
Dinasuvadu desk

அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் பொருளாதார குற்றவாளிகள் இனி தப்ப முடியாது என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். டெல்லியில் தைனிக் ஜாக்ரான் ஊடக குழு சார்பில் நடந்த மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வெளிநாடு தப்பியோடும் பொருளாதார குற்றவாளிகளை இந்தியா கொண்டுவந்து தண்டிக்கும் மசோதா நல்ல பலன் தரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறினார்.
வங்கி முறைகேடுகளில் ஈடுபட்ட விஜய் மல்லையா, மெகுல் சோக்சி, நீரவ் மோடி உள்ளிட்டோரை வெளிநாடுகளில் இருந்து திரும்ப கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், இனி அவர்கள் தப்ப முடியாது என்றும் மோடி தெரிவித்தார். நேரு குடும்ப ஆட்சியில் நாடு வளர்ச்சி அடையவில்லை எனவும், எந்த பிரச்சனைக்கும் அவர்கள் தீர்வு காணவில்லை எனவும் காங்கிரசை விமர்சித்தார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago