மேற்குவங்காள முதல்வர் மம்தா பனர்ஷி தான் அமெரிக்காவின் சிகாகோ நகருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்நிலையில், மம்தா குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் சிகாகோ செல்ல அனுமதி கேட்டு, மம்தாவிடமிருந்து எவ்வித மனுவும் தங்களுக்கு வரவே இல்லை என்று இந்திய வெளியுறத்துறை செயலாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.ஒரு முதல்வர் ஏன் இப்படி வாய் குசாமல் பொய் சொல்கிறாரா என்று மக்களை கேள்வியெழுப்ப வைத்துள்ளது..
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…