பொதுத்துறை வங்கிகளுக்கு 83 ஆயிரம் கோடி வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் சுமையால் தத்தளிக்கின்றன. பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிய பலர் அதை முறையாக செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று விட்டனர். இதனால் பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கு கடன் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக பொதுத்துறை வங்கிகள் வழியாகவே விவசாய கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளுக்கு நடப்பு நிதியாண்டின் மீதிக்காலத்தில் மத்திய அரசு 83 ஆயிரம் கோடி வழங்கும் என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதன் மூலம் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…