கர்நாடகா மாநிலத்தில் சாலை போக்குவரத்து காவலருடர்கள் அந்தவழியாக வந்த வாலிபர்களை ஹெல்மட் போடச் சொல்லி நிறுத்திக் கொண்டு இருந்தனர்.அப்போது பைக்_கில் வந்த ஒருவரை போக்குவரத்து போலீசார் சாலையோரம் நிறுத்த சொன்ன போது அந்த போலீசாருடன் அந்த வாலிபர் தகராறில் ஈடுபடடார்.
அப்போது அருகில் இருந்த மற்றொரு காவலர் சமாதானம் செய்ய முயற்சித்த போது அந்த வாலிபர் இரண்டு போலீசாரையும் அடிக்க ஆரம்பித்தார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…