"பைக்கை நிறுத்து என்று சொன்ன போலீசின் மண்டையை உடைத்த வாலிபர்,சாலையில் நடந்த அதிரடி சண்டை காட்சிகள்..!!

Default Image

கர்நாடகா மாநிலத்தில் சாலை போக்குவரத்து காவலருடர்கள் அந்தவழியாக வந்த வாலிபர்களை ஹெல்மட் போடச் சொல்லி நிறுத்திக் கொண்டு இருந்தனர்.அப்போது பைக்_கில் வந்த ஒருவரை போக்குவரத்து போலீசார் சாலையோரம் நிறுத்த சொன்ன போது அந்த போலீசாருடன் அந்த வாலிபர் தகராறில் ஈடுபடடார்.
அப்போது அருகில் இருந்த மற்றொரு காவலர் சமாதானம் செய்ய முயற்சித்த போது அந்த வாலிபர் இரண்டு போலீசாரையும் அடிக்க ஆரம்பித்தார்.இந்த  வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
DINASUVADU
https://www.facebook.com/error404tamil/videos/315225799027945/

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்