மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
வாடிக்கையாளர்கள் அனைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒருபோதும், மூன்றாவது நபர்களுக்கோ, அல்லது அரசிற்கோ, வழங்கப்பட மாட்டாது என பேடிஎம் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.
டிஜிட்டல் முறை பணப்பரிவர்த்தனை செயலியாக, பேடிஎம் விளங்குகிறது. இதன் மூலம், சாதாரண கடை முதல், பெரிய வங்கிகள் வரையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இந்த நிலையில், தன்னிடம் உள்ள தனிநபர் வாடிக்கையாளர்கள் விவரங்களை பேடிஎம் நிறுவனம், மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த குற்றச்சாட்டை பேடிஎம் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. தமது வாடிக்கையாளர்களின் விபரங்களை மூன்றாம் நபரிடம் பகிர்ந்துவிட்டதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது என பேடிஎம் கூறியிருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…