பேரறிஞர் அண்ணா தனது 30 வருட பொது வாழ்க்கையின் மூலம் இந்திய அரசியல் போக்கையே மாற்றியவர் என்று பேரறிஞர் அண்ணா 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டமாக அறிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் பொருளாதாரம் வளம் பெரும் உயர்த்திட வேண்டுமானால், மாநிலங்கள் வலிலமை பெற வேண்டும் என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா என்றும் ஒரு மொழிலேய் மற்றவர்கள் மீதுதிணிக்கப்படுவது நாட்டின் ஒற்றுமைக்கு கேடு என்றவர் பேரறிஞர் அண்ணா என்றும் அந்த மடலில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…