டெல்லி
டெல்லியில் இரண்டு நாள் நடைபெறும் பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் இன்று வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதம் நடைபெறுவதாக தெரிகிறது.
இதற்கிடையே, தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு என பல பிரச்னைகளினால் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. எனவே இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதத்தில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்ற நிலையில் பா.ஜ.க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் நாளையும் பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதில், நாடாளுமன்றத் தேர்தல், இந்தாண்டு இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் உள்ளிட்டவை குறித்து விசாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சற்றுமுன் கூட்டமானது துவங்கி நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச அரங்கில், பா.ஜ.க தேசிய தலைவர், அமித் ஷா தலைமையில், செயற்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.இதனிடையில், பா.ஜ.க தேசிய தலைவர், அமித் ஷா பேசுகையில், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் வெற்றி பெரும் என தெரிவித்துள்ளது…
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…