பெய்ட்டி புயல் இன்று பிற்பகலில் கரையை கடப்பதையொட்டி, ஆந்திராவில் 22 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே இன்று பிற்பகலில் கரையைக் கடக்கிறது. தற்போது, மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 160 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. சென்னைக்கு கிழக்கு, வடகிழக்கே 320 கிலோ மீட்டர் தொலைவில் புயல் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனையொட்டி, ஆந்திராவில் 22 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…