பெய்ட்டி புயல் எதிரொலி: ஆந்திராவில் 22 பயணிகள் ரயில்கள் ரத்து…!!

Default Image

பெய்ட்டி புயல் இன்று பிற்பகலில் கரையை கடப்பதையொட்டி, ஆந்திராவில் 22 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே இன்று பிற்பகலில் கரையைக் கடக்கிறது. தற்போது, மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 160 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. சென்னைக்கு கிழக்கு, வடகிழக்கே 320 கிலோ மீட்டர் தொலைவில் புயல் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனையொட்டி, ஆந்திராவில் 22 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்