துணைநிலை ஆளுநர் கிரண்பேடி,அலுவலக பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாருக்குள்ளான புதுச்சேரி கால்நடைத்துறை இயக்குநர் பத்மநாபன், துறை தொடர்பாக எவ்வித பணியையும் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். தன் மீதான பெண் ஊழியர்களின் பாலியல் புகார்களை விசாரிக்க பத்மநாபன் தடை பெற்றிருந்த நிலையில், பெண் ஊழியர் ஒருவரிடம் அவர் எல்லை மீறி பேசிய ஆடியோ வெளியானது. இந்நிலையில் பாலியல் புகாருக்குள்ளான கால்நடைதுறை இயக்குநர் பத்மநாபன், துறை தொடர்பாக எவ்வித பணியையும் மேற்கொள்ளக்கூடாது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…