பெண்களுக்கு பாலியல் தொல்லை விவகாரம்:பத்மநாபனுக்கு கால்நடைத்துறை பணிகளை மேற்கொள்ள தடை!துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

Default Image

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி,அலுவலக பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாருக்குள்ளான புதுச்சேரி கால்நடைத்துறை இயக்குநர் பத்மநாபன், துறை தொடர்பாக எவ்வித பணியையும் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். தன் மீதான பெண் ஊழியர்களின் பாலியல் புகார்களை விசாரிக்க பத்மநாபன் தடை பெற்றிருந்த நிலையில், பெண் ஊழியர் ஒருவரிடம் அவர் எல்லை மீறி பேசிய ஆடியோ வெளியானது. இந்நிலையில் பாலியல் புகாருக்குள்ளான கால்நடைதுறை இயக்குநர் பத்மநாபன், துறை தொடர்பாக எவ்வித பணியையும் மேற்கொள்ளக்கூடாது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்