தெலுங்கானா அரசின் பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் வளர்ச்சி துறையின் செயலகம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஐதராபாத்தில் உள்ள பொதுசுகாதாரத்துறை கல்வி நிறுவனத்துடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் உள்ள நிறுவனம் ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது. குறைபாடுள்ள பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சாதாரண பெண்கள் மற்றும் குறைபாடு உள்ள பெண்களின் விகிதம் 1:1.3 ஆகும். அதாவது குறைபாடற்ற பெண்கள் 247 பேர் இருப்பின், குறைபாடு உள்ள பெண்கள் 324 பேர் உள்ளனர். அதன்படி உலகில் மொத்தம் 15 சதவீதம் பொதுமக்கள் குறைபாடுடன் வாழ்கின்றனர்.
இந்நிலையில், சாதரண பெண்களை விட குறைபாடு உள்ள பெண்கள் குறைவான கர்ப்ப விகிதத்தை கொண்டு உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய பாதிப்பு இருந்தாலும் அது குழந்தை பிறப்பதில் பிரச்சனையை ஏற்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…