கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 3 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் உடனடியாக விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோலியப் பொருட்களின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க, ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதை தமது அமைச்சகம் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படும் வரை உடனடித் தீர்வாக பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒடிசா போன்ற சில மாநிலங்களில் பெட்ரோல் மீதான மாநில அரசுகளின் வாட் வரி அதிகமாக இருப்பதால் அதனைக் குறைக்கும்படி மத்திய அரசு கோரியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
அமெரிக்கா : இப்போது WWE -யில் பரபரப்பாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போட்டி என்றால் ட்ரூ மெக்கின்டைர் மற்றும் சிஎம்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால்…
நாமக்கல் : கேரளாவில் ATM-களில் கொள்ளையடித்த கொள்ளைக்கும்பல் தப்பி வந்த கண்டெய்னர் லாரி நாமக்கல் - பச்சாபாளையம் அருகே பிடிபட்டது. பச்சாபாளையம்…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க போகிறது என்றாலே அதில் கலந்துகொள்ளவுள்ளதாக, பல பிரபலங்களுடைய பெயர் அடிபடும். அப்படி…
சென்னை -கல்யாண வீட்டு ஸ்டைல்ல சாம்பார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம் . தேவையான…
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர்…