எரிபொருள் விலை உயர்வுக்கு நீண்டகாலத் தீர்வை உருவாக்குவது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. பெட்ரோலியம் இறக்குமதியில் உலகிலேயே இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தத் தேவையில் எண்பது விழுக்காடு எரிபொருளை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் எண்ணெய் விலை உயர்வைச் சமாளிக்க நீண்டகாலத் தீர்வைக் காண்பதற்காக அரசு ஆலோசித்து வருகிறது. விலையை நிலையாக வைக்கப் பல்வேறு வழிகளை ஆராய்ந்தாலும் உற்பத்தி வரியைக் குறைப்பதைத் தவிர வேறு ஒரு வழியும் கைகூடவில்லை. விலைநிர்ணயக் கொள்கையில் மாற்றம் செய்வது, பெட்ரோல், டீசல் இறக்குமதி வரியைக் குறைப்பது ஆகியனவும் அரசின் பரிசீலனையில் உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுன் இணைந்திருங்கள்
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…
சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…
சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…