புல்லட் ரயில் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு..!

Default Image

பிரதமர் மோடி ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்போவதிக பா.ஜ க அரசு தெரிவித்தது. ஆணலால் இந்த நலத்திட்டங்கள் யாவும் இந்திய மக்களின் வாழ்வுரிமையை செவெற்குள்ளாக்கும் விதத்தில் அமைவதாக மக்களின் மத்தியில்  ஒரு கருத்து இருந்துகொண்டே இருக்கிறது.

அவ்வாறாக தற்போது விவசாயிகள் பல இடங்களில் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். இப்பொது அந்தப்போராட்டம்  குஜராத்திலும் தொடர்கிறது. அதாவது நாட்டில் வளர்ச்சி திட்டங்களில் ஒன்றான புல்லட் ரயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்தப்போராட்டம் தொடர்கிறது.

புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் எடுக்க குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்