புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்ற 3 நியமன எம்.எல்.ஏக்கள் தடுத்து நிறுத்தம் !

Default Image

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்ற 3 நியமன எம்.எல்.ஏக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.பின்னர் பேசிய  3 நியமன எம்.எல்.ஏக்கள் பேரவைக்குள் நுழைய அனுமதி மறுத்தது ஏன் என சபாநாயகர் விளக்க வேண்டும் என்று கூறினார்கள் .

முன்னதாக  புதுவை  மாநில அரசு  துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் 3 எம்எல்ஏக்கள் நியமனத்தை எதிர்த்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்