Categories: இந்தியா

புதுச்சேரி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!

Published by
Dinasuvadu desk

பள்ளிக்கு வரும் மாணவர்கள் செல்போன், இருசக்கர வாகனம் கொண்டுவரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வரும் 4ஆம் தேதி திறக்கப்படவுள்ளன.

மாணவர்களின் கல்வி தரத்தையும், ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கல்வித்துறை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி பள்ளி துவங்கும் 15 நிமிடத்திற்கு முன்பு பள்ளிக்குள் வரவேண்டும், லோ ஹிப் , டைட் பாண்ட் அணிந்து வரக்கூடாது, பள்ளிக்கு வரும் மாணவர்கள் செல்போன் , இருசக்கர வாகனம் கொண்டு வரக்கூடாது, பிறந்த நாளிலும் பள்ளி சீருடை அணிந்துதான் பள்ளிக்கு வரவேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூசன் எடுக்கவோ, தனியார் பள்ளிகளில் வகுப்பு எடுக்கவோ கூடாது என ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago